சட்டவிரோதமான கைதுக்கு எதிராக சட்டத்தரணி வழக்கு தாக்கல்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Loading… குற்றப்புலனாய்வுத்துறையினர் தம்மை கைது செய்தது சட்டவிரோதமானது என்றும் அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் அறிவிக்கக் கோரி சட்டத்தரணி ஒருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் நீதியரசர் விஜித் மலல்கொட ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு, இந்த வழக்கை தொடர அனுமதி வழங்கியுள்ளது. மனுதாரர் சட்டத்தரணியான ரொஷான் தெஹிவல, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்ன, பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் … Continue reading சட்டவிரோதமான கைதுக்கு எதிராக சட்டத்தரணி வழக்கு தாக்கல்: உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed